
அனைத்து உறவுகளுக்கும் என் பணிவான வணக்கம். லண்டனில் வெளியீடு செய்யப்பட்ட எனது "ஆத்மலயம்" என்ற நூலின் அறிமுகவிழா எதிர்வரும் சனிக்கிழமை அன்று மாலை 4 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை டென்மார்க்கின் பரடேசியா நகரத்தில் அலே பாடசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதோடு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.
நூலாசிரியர் ''கங்கைமகன்'' சிறப்புரை
தகிதா பதிப்பாசிரியர் மணிவண்ணன் அவர்கள் கோவையில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் உரையாற்றுகின்றார்.
சென்னை டிsளகவரி புத்தக நிலையத்தில் எனது நூல்
பாராட்டுவைபவம்.







0 Comments:
Post a Comment